சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை


" alt="" aria-hidden="true" />.


சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை.


கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படும்.


பரிசோதனை செய்து ரிசல்ட் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும்  அதுவரை திருமண மண்டபம் அல்லது தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்படுவார்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.


திருவண்ணாமலையில் யாராவது சென்னையிலிருந்து வந்து இருந்தால் தயவுசெய்து சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தவும் அல்லது காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் காவல்துறை என்04175-222302 அவர்களை பரிசோதனைக்கு உட்கொள்ளப் படுவார்கள். இந்த செய்தி மக்கள் விழிப்புணர்வுக்காக.


Popular posts
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
ஏழாம் நாள் யுத்தம்...அருட் கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்...கவிஞர் ச லக்குமிபதி
Image
சென்னை யில் ஏழைகளுக்கு அரிசி வழங்க உதவிய காவல்துறை.
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
Image