திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள்.வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


ஆம்பூர் அருகே உள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி மத்தூர் கொல்லை. இந்த ஊருக்கு மேற்கே காரப்பட்டு காப்புக் காடுகள் உள்ளது. காப்பு காடுகளின் எல்லையில் நந்தி சுனை என்னும் நீர்நிலை பகுதி உள்ளது. இங்கு ஒரு பாறையின் மீது நந்தி பகவான் சிலையும் அங்கிருந்து 30 மீட்டர் தொலைவில் சப்தகன்னியர்கள் எனக் கூறப்படும் வழிப்பாட்டு தலமும் உள்ளது.


Popular posts
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
ஏழாம் நாள் யுத்தம்...அருட் கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்...கவிஞர் ச லக்குமிபதி
Image
சென்னை யில் ஏழைகளுக்கு அரிசி வழங்க உதவிய காவல்துறை.
Image